×

நாட்டு மக்களிடம் மல்லிகார்ஜூன கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்: பியூஸ் கோயல்

டெல்லி: நாட்டு மக்களிடம் மல்லிகார்ஜூன கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என மாநிலங்களவையில் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். உங்கள் வீட்டு நாயாவது நாட்டுக்காக உயிரிழந்ததா என ராஜஸ்தான் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியது குறித்து மாநிலங்களவையில் பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் மாநிலங்களவையில் பரபரப்பு நிலவி வருகிறது. …

The post நாட்டு மக்களிடம் மல்லிகார்ஜூன கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்: பியூஸ் கோயல் appeared first on Dinakaran.

Tags : Malligarjune Karke ,Pius Goel ,Delhi ,Malligarjun Karke ,Mallikarjune Karke ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...